Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-104

(திரோபாவம்)

ஒருங்கிய பாசத்து உத்தம சித்தன்
இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி
வருங்கரை ஓரா வகையினில் கங்கை
அருங்கரை பேணாது அழுக்கதுவாமே!

ஒருங்கிய பாசத்து ளுத்தம சித்த
னிருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை யோரா வகையினிற் கங்கை
யருங்கரை பேணா தழுக்கது வாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-104)

No comments:

Post a Comment