Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-103

(திரோபாவம்)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அயன் திருமால்
அவன் அது செய்யும் மலர்மிசை மேல் அயன்
என்றிவர் ஆகி இசைந்து இருந்தானே!

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கு மயன்றிரு மாலவ
னன்றது செய்யு மலர்மிசை மேலய
னென்றிவ ராகி யிசைந்திருந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-103)

No comments:

Post a Comment