(திரோபாவம்)
ஒளித்து வைத்து என் உள்ளுற உணர்ந்த ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே
களிப்பு ஒடுங்கா தன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியுமாமே!
ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை யென்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-102)
No comments:
Post a Comment