(திரோபாவம்)
அரைக்கின்ற அருடரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின் வாசையும் ஒன்றோடொன்று எவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின்ற அவை செய்த ஆண்டகையானே!
அரைக்கின் றருடரு மங்கங்க ளோசை
யுரைக்கின்ற வாசையு மென்றோ டொன்றொவ்வாப்
பரக்கு முருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-101)
No comments:
Post a Comment