Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-100

(திரோபாவம்)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்று இருட்டறையாமே!

தெருளு முலகிற்குந் தேவர்க்கு மின்ப
மருளும் வகைசெய்யு மாதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரு
மிருளூ மறநின் றிருட்டறை யாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-100).

No comments:

Post a Comment