(திரோபாவம்)
காண்கின்ற கண்ணொளி காதல் செய் ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற வாதியைப்
பூண்படு நாவு உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலை யாரே!
காண்கின்ற கண்ணொளி காதற்செய் யீசனை
யாண்பெண் ணலியுரு வாய்நின்ற வாதியைப்
பூண்படு நாவுடை நெஞ்ச முணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயலணை யாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-99)
No comments:
Post a Comment