(அநுக்கிரகம்)
படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரமாகி நின்றானே!
படைத்துடை யான்பண் டுலகங்க ளேழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-111)
No comments:
Post a Comment