Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-112

(அநுக்கிரகம்)

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்
ஆதி படைத்தனன் ஆய் பல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே!

ஆதி படைத்தன னைம்பெரும் பூதங்க
ளாதி படைத்தன னாய்பல லூழிக
ளாதி படைத்தன னெண்ணிலி தேவரை
யாதி படைத்தவை தாங்கிநின் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-112)

No comments:

Post a Comment