(அநுக்கிரகம்)
அகன்றான் அகலிடம் ஏழும் ஒன்றாகி
இவன்றான் என நின்று ஒளியனும் அல்லன்
சிவன்தான் பல பல சீவனும் ஆகி
நவின்றான் உலகு உறு நம்பனுமாமே!
அகன்றா னகலிட மேழுமொன் றாகி
யிவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகி
நவின்றா னுலகுறு நம்பனு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-113)
No comments:
Post a Comment