(அநுக்கிரகம்)
உண்ணின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண்ணின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதகமே!
உண்ணின்ற சோதி யுறநின்ற வொருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருண்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோ தகமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-114)
No comments:
Post a Comment