Saturday, April 2, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-115

(அநுக்கிரகம்)

ஆரும் அறியாத அவ் அண்டத் திருவுருப்
பார் முதலாகப் பயிலும் கடகத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே!

ஆருமறி யாதவ் வண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணுஞ் சுகமறிந் தேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-115)

No comments:

Post a Comment