(கெற்பைக் கிரியை)
ஆக்குகின்றான் முன் பிரிந்த அவ் இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் கெற்பக் கோள் அகை உள்ளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே!
ஆக்குகின் றான்முன் பிரிந்தவிரு பத்தஞ்
சாக்குகின் றானவ னாதியெம் மாருயி
ராக்குகின் றான்கெற்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றானவ னாவ தறிந்தே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-116).
No comments:
Post a Comment