(கெற்பைக் கிரியை)
அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற வின்னுயிர்ப் போந்துறை நாடப்
அறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே!
அறிவின்ற மூலத்தின் மேலங்கி யப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற வின்னுயிர்ப் போந்துறை நாடப்
பறிகின்ற பத்தேனும் பாரஞ்செய் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-117)
No comments:
Post a Comment