(கெற்பைக் கிரியை)
இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய
துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே!
இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையு
மன்புறு காலத் தமைத்தொழிந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-118)
No comments:
Post a Comment