Saturday, April 2, 2016

அகத்தியர் திருமந்திரம்-119

(கெற்பைக் கிரியை)

கருவை ஒழித்தவர் கண்ட நூல் மூவேழ் (மூன்று ஏழு)
புருடன் உடலில் பொருந்தும் மற்றோர் யார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!

கருவை யொழித்தவர் கண்டநூல் மூவேழ்
புருட னுடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவ மிரண்டாக வோடிவி ழுந்ததே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-119)

No comments:

Post a Comment