(கெற்பைக் கிரியை)
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈர் ஐந்தொடு ஏறிப்
பொழிந்து புனல் பூதம் போற்றும் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்தே!
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
யொழிந்த முதலைந்து மீரைந்தொ டேறிப்
பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரண
மொழிந்த நுதலுச்சி யுள்ளே யொளித்தே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-120)
No comments:
Post a Comment