(கெற்பைக் கிரியை)
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த ஆறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும்
கூவி அவிழும் குறிக் கொண்டபோதே!
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந்
தாவி யுலகிற் றரிப்பித்த வாறுபோன்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி யவிழுங் குறிக்கொண்ட போதே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-121)
No comments:
Post a Comment