(கெற்பைக் கிரியை)
போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகம் விடாவிடில் பன்றியுமாமே!
போகின்ற வெட்டும் புகுகின்ற பத்தெட்டு
மூழ்கின்ற மூத்தனு மொன்பது வாய்தலு
நாகமு மெட்டுட னாலு புரவியும்
பாகம் விடாவிடிற் பன்றியு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-122)
No comments:
Post a Comment