(கெற்பைக் கிரியை)
ஏற எதிர்க்கில் இறைவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரி அவன் தானாகும்
நேர் ஒக்க வைக்கின் நிகர் போதம் தானாகும்
பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே!
ஏற வெதிர்க்கி லிறையவன் றானாகு
மாற வெதிர்க்கி லரியவன் றானாகு
நேரொக்க வைக்கி னிகர்போதந் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-123)
No comments:
Post a Comment