Saturday, April 2, 2016

அகத்தியர் திருமந்திரம்-124

(கெற்பைக் கிரியை)

ஏயம் கலந்த இருவர்தம் சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்த பின்
மாயம் கலந்த மனோ லயம் ஆனதே!

ஏயங் கலந்த விருவர்தஞ் சாயத்துப்
பாயுங் கருவு முருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதித்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-124)

No comments:

Post a Comment