Saturday, April 2, 2016

அகத்தியர் திருமந்திரம்-125

(கெற்பைக் கிரியை)

கெற்பத்துக் கேவல மாயாள் கிளை கூட்ட
நிற்கும் துரியம் பேதித்து நினைவு எழ
வற்புறு காமியம் எட்டு ஆதல் மாயே அஞ்சு
சொற்புறு தூய் மறை வாக்கினால் சொல்லே!

கெற்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியம்பே தித்து நினைவெழ
வற்புறு காமிய மெட்டாதல் மாயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-125)

No comments:

Post a Comment