Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-126

(கெற்பைக் கிரியை)

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறை இச்சித்து இருந்த மனை செய்து
வின் பால் உயிர் நிலை செய்த இறைஓங்கு
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!

என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பா லிறைச்சித் திருந்த மனைசெய்து
வின்பா லுயிர்நிலை செய்தவிறை யோங்கு
நண்பா லொருவனை நாடுகின் றேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-126)

No comments:

Post a Comment