(கெற்பைக் கிரியை)
பதம் செய்யும் பால் வண்ணன் மேனிப் பகலோ
இதம் செய்யும் ஒத்து உடலெங்கும் புகுந்து
குதம் செய்யும் அங்கியின் கோபந் தணிப்பன்
விதம் செய்யுமாறே விதித்து ஒழித்தானே!
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோ
னிதஞ்செய்யு மொத்துட லெங்கும் புகுந்து
குதஞ்செய்யு மங்கியின் கோபத் தணிப்பன்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-127)
No comments:
Post a Comment