(கெற்பைக் கிரியை)
ஒழி பல செய்யும் வினை உற்ற நாளே
வழி பல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழி பல செய்கின்ற பாசக் கருவைச்
சுழி பல வாங்கிச் சுடாமல் வைத்தானே!
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-128)
No comments:
Post a Comment