(கெற்பைக் கிரியை)
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிரம் அத்தே தோன்றும் அவ் வியோனியும்
புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே!
சுக்கில நாடியிற் றோன்றிய வெள்ளியு
மக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடு மெண்விரற் புறப்பட்டு நால்விர
லக்கர மெட்டுமெண் சாணது வாகுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-129)
No comments:
Post a Comment