(கெற்பைக் கிரியை)
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆங்கே கொணர்ந்த கொடைத் தொழில்
உலோகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து
மோகத்துள் ஆங்கே ஒரு மூட்டை செய்தானே!
போகத்து ளாங்கே புகுந்த புனிதனுங்
கோசத்து ளாகங் கொணர்ந்த கொடைத்தொழி
லோகத்து ளாங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்து ளாங்கொரு மூட்டைசெய் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-130)
No comments:
Post a Comment