(கெற்பைக் கிரியை)
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே!
பிண்டத்தி லுள்ளுறு பேதைப் புலனைந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தது
வண்டத்தி னுள்ளுறு சீவனு மவ்வகை
யண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-131)
No comments:
Post a Comment