Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-52

(சர்வ சிருஷ்டி)

புண்ணியன் அந்தி பொருந்தும் உலகு எங்கும்
மண் இயல்பாகி வளர்ந்திடும் சத்தியும்
தண் இயல்பாகித் தரணி முழுவதுமாய்
கண் இயல்பாகிக் கலந்து எழும் பூவிலே!

புண்ணிய னந்தி பொருந்து முலகெங்கு
மண்ணியல் பாகி வளர்ந்திடுஞ் சத்தியுந்
தண்ணியல் பாகித் தரணி முழுவதுமாய்
கண்ணியல் பாகிக் கலந்தெழும் பூவிலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-52)


No comments:

Post a Comment