Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-53

(சர்வ சிருஷ்டி)

நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்றிடை
ஒர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பாமே!

நீரகத் தின்பம் பிறக்கு நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்குமக் காற்றிடை
யோர்வுடை நல்லுயிர்ப் பாத மொலிசத்தி
நீரிடை மணிண னிலைபிறப் பாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-53)

No comments:

Post a Comment