(சர்வ சிருஷ்டி)
உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே!
உண்டுல கேழு முமிழ்ந்தா னுடனாகி
யண்டத் தமரர் தலைவனு மாதியுங்
கண்டச் சதுமுகக் காரணன்
றன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-54)
No comments:
Post a Comment