Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-55

(சர்வ சிருஷ்டி)

ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே!

ஓங்கு பெருங்கட லுள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் றானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலய
னாங்குயிர் வைக்கு மதுவுணர்ந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-55)

No comments:

Post a Comment