Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-56

(சர்வ சிருஷ்டி)

காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
நாரணமாய் உலகாய் அமர்ந்தானே!

காரண னன்பிற் கலந்தெங்கு நின்றவன்
நாரண னின்ற நடுவுட வாய்நிற்கும்
பாரண னன்பிற் பதஞ்செய்யு நான்முக
னாரண மாயுல காயமர்ந் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-56).

No comments:

Post a Comment