Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-57

(சர்வ சிருஷ்டி)

பயன் எளிதாம் பரு மாமணி செய்ய
நயன் எளிதாகிய நம்பன் என்று உண்டு
வயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே!

பயனெளி தாம்பரு மாமணி செய்ய
நயனெளி தாகிய நம்பனென் றுண்டு
வயனொளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-57)

No comments:

Post a Comment