(சர்வ சிருஷ்டி)
போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற வெட்டுத் திசையொடுந்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே!
போக்கும் வரவும் புனித னருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற வெட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-58)
No comments:
Post a Comment