(சர்வ சிருஷ்டி)
நின்று உயிராக்கு நீமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன் உயிர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே!
நின்றுயி ராக்குநீ மலனென் னாருயி
ரொன்றுயி ராக்கு மளவை யுடலுற
முன்னுயி ராக்கு முடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-59).
No comments:
Post a Comment