(சர்வ சிரூஷ்டி)
ஆடுகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற சொம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண்டகையானே!
ஆடுகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்
வேகின்ற சொம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாயுள
னாகின்ற தன்மைசெய் யாண்டகை யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-60)
No comments:
Post a Comment