(சர்வ சிரூஷ்டி)
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றுமாமே!
ஒருவ னொருத்தி விளையாட லுற்றா
ரிருவர் விளையாட்டு மெல்லாம் விளைக்கும்
பருவங்க டோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-61)
No comments:
Post a Comment