(சர்வ சிரூஷ்டி)
புகுந்து அறிவான் புவனாபதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முழக்காகி நின்றாரே!
புகுந்தறி வான்புவ னாபதி யண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முழுக் காகிநின் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-62)
No comments:
Post a Comment