(சர்வ சிரூஷ்டி)
ஆணவச் சத்தியுமாம் அதிலை வரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந்தொழிலால் விந்துவில் பிறந்த
ஆணவ நீங்காதவர் எனலாகுமே!
ஆணவச் சத்தியு மாமதி லைவருங்
காரிய காரண வீசர் கடைமுறை
பேணிய வைந் தொழி லால்விந்து விற்பிறந்
தாணவ நீங்கா தவரென லாகுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-63)
No comments:
Post a Comment