Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-64

(சர்வ சிரூஷ்டி)

உற்ற முப்பால் ஒன்று உமையாள் உதயமா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவர் நாதம் பரையில் பிறத்தலால்
உள்ள பரசிவன் சொல் விளையாட்டிதே!

உற்றமுப் பாலொன் றுமையா ளுதயமா
மற்றைய மூன்று மாயோ தயம்விந்து
பெற்றவ ணாதம் பரையிற் பிறத்தலாற்
றுற்ற பரசிவன் றொல்விளை யாட்டிதே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-64)

No comments:

Post a Comment