(சர்வ சிரூஷ்டி)
ஆகாய ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்துடன் போந்தனர்
ஆகாய ஈசன் அரன் மால் பிரமனாம்
ஆகாயம் பூமியும் கான அளித்தலே!
ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய வீச னரன்மால் பிரமனா
மாகாயம் பூமியுங் கான வளித்தலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-65)
No comments:
Post a Comment