(சர்வ சிரூஷ்டி)
அளியார் முக்கோணம் அயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரையாம் அவன் தானே
அளியார் சதாசிவமாகிய மைவான்
அளியார் கருமம் களைந்து செய்வானே!
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னி
லளியார் திரிபுரை யாமவ டானே
யளியார் சதாசிவ மாகிய மைவா
னளியார் கருமங்க ளைந்துசெய் வானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-66)
No comments:
Post a Comment