(சர்வ சிருஷ்டி)
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கி அரன் திரு மால் அவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவராக இசைந்திருந்தானே!
நின்றது தானாய் நிறைந்தம கேசுரன்
சென்றங் கியங்கி யரன்றிரு மாலவன்
மன்றது செய்யு மலர்மிசை மேலய
னென்றிவ ராக விசைந்திருந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-68)
No comments:
Post a Comment