(சர்வ சிருஷ்டி)
ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளந்தான்
ஒருவனுமே உலகு ஏழும் கடந்தான்
ஒருவனுமே உடலோடு உயிர் தானே!
ஒருவனு மேயுல கேழும் படைத்தா
னொருவனு மேயுல கேழு மளந்தா
னொருவனு மேயுல கேழுங் கடந்தா
னொருவனு மேயுல கேழுங் கடந்தா
னொருவனு மேயுட லோடுயிர் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-69)
No comments:
Post a Comment