Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-70

(சர்வ சிருஷ்டி)

செந்தாமரை வண்ணன் தீவண்ணன் எம் இறை
மஞ்சார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து
மைந்தார் பிறவி அமைத்து நின்றானே!

செந்தாம ரைவண்ணன் தீவண்ண னெம்மிறை
மஞ்சார்மு கில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து
மைந்தார் பிறவி யமைத்துநின் றானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-70)

No comments:

Post a Comment