Friday, April 1, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-71

(சர்வ சிருஷ்டி)

தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவிக் குணம் செய்த மாநந்தி
ஊடும் அவர் தம் உள்ளத்தின் உள் நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே!

தேடுந் திசையெட்டுஞ் சீவ னுடலுயிர்
கூடும் பிறவிக்கு ணஞ்செய்த மாநந்தி
யூடும வர்தம துள்ளத்தி னுண்ணின்று
நாடும் வழக்கமு நான்றிந் தேனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-71)

No comments:

Post a Comment