(சர்வ சிருஷ்டி)
ஓர் ஆயமே உலகு ஏழும் படைத்தது
ஓர் ஆயமே உலகு ஏழு நடப்பது
ஓர் ஆயமே உலகு ஏழு இறப்பது
ஓர் ஆயமே உடலோடு உயிர் தானே!
ஓராய மேவுல கேழும் படைத்தது
வோராய மேயுல கேழு நடப்பது
யோராய மேயுல கேழு மிறப்பது
வோராய மேயுட லோடுயிர் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-72)
No comments:
Post a Comment