(சர்வ சிருஷ்டி)
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடு கூட்டிக் குழைத்தன
ஏது பணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருள்கின்றானே!
நாத னொருவனு நல்ல விருவருங்
கோதுகு லத்தொடு கூட்டிக் குழைத்தன
ரேது பணியென் றிசையு மிருவருக்
காதி யிவனே யருளுகின் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-73)
No comments:
Post a Comment