(சர்வ சிருஷ்டி)
அப் பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்து உயிராய் நிற்கும்
அப்பரிசு ஏது என்று புகலும் மனிதர்கள்
அப்பரிசே இருள் மூட நின்றாரே!
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிர
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கு
மப்பரி சேதென்று புகலும னிதர்க
ளப்பரி சேயிருண் மூடநின் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-74)
No comments:
Post a Comment