Monday, December 22, 2014

கீழ்வானம் வெள்ளென்று...

கீழ்வானம் வெள்ளென்று எறுமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய பாவாய் எழுந்திறாய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென் றாராய்ந் தருளாலோ ரெம்பாவாய். (திருப்பாவை)

No comments:

Post a Comment